கனமழையால் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

திண்டுக்கல்: கனமழையால் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பாதி வழியில் குழந்தைகள் தவிப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Related Stories: