இன்று நடைபெறவிருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வுகள் நாளை ஒத்திவைப்பு

நெல்லை: இன்று நடைபெறவிருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்ட நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Stories: