தமிழகம் இன்று நடைபெறவிருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வுகள் நாளை ஒத்திவைப்பு Oct 30, 2019 நெல் மனோமண்யம் சுந்தரநார் பல்கலைக்கழகம் நெல்லை: இன்று நடைபெறவிருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்ட நிலையில் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திமுக அரசு பொறுப்பேற்று 4ம் ஆண்டு தொடக்கம் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம் பாலவாக்கம் பல்கலை நகர் 3வது குறுக்கு தெரு குடியிருப்போர் சங்கத்தினரால் ஆக்கிரமிப்பு
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநகர பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை
திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சி, திமுக தலைமைக்கழகம் அறிக்கை
நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்; வருமான வரித்துறை விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
தலைமைச்செயலர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் நிறைவு: சீரான குடிநீர் – மின்சாரம் குறித்த அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்
செங்கல்பட்டில் மாயமான அரை மணி நேரத்தில் மூன்று வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்