தொடர்மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

ராமநாதபுரம்: தொடர்மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: