ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை குடும்பத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆறுதல்

திருச்சி: குழந்தை சுர்ஜித் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சுர்ஜித் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும் சுர்ஜித் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: