விருதுநகர் மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவரை வெட்டியதால் பதற்றம்: போலீஸ் குவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுக்கா வீரசோழனில் வழக்கறிஞர் தங்கபாண்டியனை வெட்டியதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பதற்றத்தின் காரணமாக போலிஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் அடைப்பு கமுதி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் வழக்கறிஞரை தாக்கியதாக  சமுதாயநபர் தலைமறைவாகியுள்ளார்.

Related Stories: