குழந்தை சுர்ஜித்தை புதிய புதிய வழிகளில் மீட்கும் பணிகள் நடைபெறுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

மணப்பாறை: குழந்தை சுர்ஜித்தை புதிய புதிய வழிகளில் மீட்கும் பணிகள் நடைபெறுகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அமைச்சர்கள் மீட்பு பணியை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். குழந்தை நல்ல முறையில் மீட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories: