ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கு திசையில், இலங்கைக்கு தெற்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

Related Stories: