குழந்தை சுர்ஜித்தை மீட்க போர்வெல் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது

மணப்பாறை: குழந்தை சுர்ஜித்தை மீட்க போர்வெல் மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது. குழி தோண்டும் 2வது ரிக் இயந்திரத்தில் சிறுது பழுதானால், போர்வெல் மூலம் துளையிட முடிவெடுக்கப்பட்டது. அதற்காக பாறையின் தன்மையை ஆய்வு செய்ய தீயணைப்பு அதிகாரி குழியில் இறங்கி ஆய்வு செய்தார். அதன் பிறகு, தற்போது போர்வெல் மூலம் துளையிடும் பணிகள் தொடங்கின. 1,200 குதிரை திறன் கொண்ட போர்வெல் இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 100 அடி வரை குழி தோண்டும்.

Related Stories: