சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் : தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
- மாவட்டங்களில்
- thundershowers
- வங்காள விரிகுடா
- தமிழ்நாடு
- சென்னை
- பருவமழை
- தென் தமிழகம்
- மீனவர்கள்
- வானிலை மையம்