ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர் தீவிரம்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன உபகரணங்களுடன் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories: