அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மணப்பாறை நடுக்காட்டுபட்டிக்கு வருகை

திருச்சி: அரக்கோணத்திலிருந்து புறப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு மணப்பாறை நடுக்காட்டுபட்டிக்கு வந்தடைந்தது. 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றிலிருந்து குழந்தையை மீட்க தேவையான கருவிகளுடன் வந்துள்ளார்.

Related Stories: