தமிழகம் ஆழ்துளை கிணற்றுக்குள் தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுகிறது Oct 26, 2019 நன்கு சென்னை: குழந்தை சுஜித்(2) விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தேவையான ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணற்றில் முதலில் 26 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தை தற்போது 70 அடியில் உள்ளது என்று மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி