நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தந்தையர்களின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோர்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: