கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி

டெல்லி : கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில், தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் பொருட்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: