காம்ராஜ்நகர் தொகுதி மக்கள் காங்கிரஸ் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : காம்ராஜ்நகர் தொகுதி மக்கள் காங்கிரஸ் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரும், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரும் வெற்றி பெறுவார்கள் என்றும் முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: