போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை முதல் ரூ.10,000 முன்பணம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு நாளை முதல் முன்பணமாக ரூ.10,000 வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு நாளை மறுநாள் முதல் போனஸ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: