திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போலீஸ் துரத்தியதில் கிணற்றில் விழுந்து ரவுடி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போலீஸ் துரத்தியதில் கிணற்றில் விழுந்து ரவுடி உயிரிழந்துள்ளார். செய்யாறு அருகே வடமாவந்தல் கிராமத்தில் நேற்றிரவு வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற காரை போலீஸ் துரத்தியது. போலீஸ் துரதியதை கண்டதும் காரில் இருந்த 5 பேர் கீழே இரங்கி தப்பியோடினர். 5 பேரில் 4 பேர் தப்பித்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ரவுடி பாட்டில் மணி, தரைமட்டக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.

Related Stories: