விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருட்டு: போலீசில் புகார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அரசுப் பள்ளியில் 22 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளது. அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பூட்டை உடைத்து மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினிகள் திருட்டுபோனது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆனந்தன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: