தமிழகம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளுடன் சுற்றிய 5 பேர் கைது Oct 22, 2019 நபர்கள் மதுரை மாவட்டம் பஸ் ஸ்டாண்ட் உசிலம்பட்டி மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கள்ள நோட்டுகளுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.15 ஆயிரத்திற்கு, 500 ரூபாய் கள்ள நோட்டு வைத்திருந்த தமிழ்வாணன், ஈஸ்வரன், கீர்த்திகான் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு படைத்த செஸ் வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்