தமிழகம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு Oct 17, 2019 ஐ.சி.டி கிளை தொகுதியில் நானு நேனேரி மதுரை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி