அரக்கோணத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்ட்டுள்ளது. தனியார் பள்ளியில் சோதனையின் போது கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்ததால் சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: