கொள்ளையன் முருகனை 8 நாள் காவலில் விசாரிக்க கர்நாடக போலீசுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி

பெங்களூரு: கொள்ளையன் முருகனை 8 நாள் காவலில் விசாரிக்க கர்நாடக போலீசுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநில போலீஸ் முருகனை மேலும் 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: