ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் முன் சீமான் ஆஜர்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் முன் சீமான் ஆஜரானார். தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: