தமிழகம் நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல்லில் உள்ள நீட் பயிற்சி மையத்திற்கு தொடர்பு: சி.பி.சி.ஐ.டி. தகவல் Oct 15, 2019 பயிற்சி மையம் தேவை நாமக்கல் நாமக்கல்: நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் நாமக்கல்லில் உள்ள நீட் பயிற்சி மையத்திற்கு தொடர்பு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தகவல் அளித்துள்ளது. ஆள்மாறாட்ட புகாரில் கைதான 4 மாணவர்களும் நாமக்கல் நீட் பயிற்சி மையத்தில் படித்ததாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்