மதுரை திருப்பரங்குன்றத்தில் அரை மணி நேரமாக பலத்த மழை: சாலைகளில் தண்ணீர்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மதுரைவிமான நிலையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்வதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Related Stories: