தமிழகம் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில் தாக்கல்: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் Oct 14, 2019 சிபிஐஐடி போலீஸ் தேனி கோர்ட் CBCIT தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை தேனி நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை அறிக்கையை நீதிபதி பன்னீர்செல்வத்திடம் தேனி சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் சித்ரா தேவி தாக்கல் செய்துள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் பயங்கர வெடி விபத்து: அதிகாலை நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு
ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அறிவுரை சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்தாலும் நல்லவர்களாகவே நடக்க வேண்டும்