மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை சிறப்புற நடத்த உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி: மோடி

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை சிறப்புற நடத்த உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் வரவேற்பும் விருந்தோம்பலும் மிக சிறப்பாக இருந்ததாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: