திருச்சி நகைக்கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி: திருச்சி நகைக்கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவந்த சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். திருவாரூரில் போலீஸ் வாகன சோதனையின் போது தப்பியோடிய சுரேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளையில் ஈடுபட்டதாக சுரேஷை போலீசார் தேடி வந்தனர்.

Related Stories: