ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது: வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

புதுக்கோட்டை: ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது. காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டையில் வானதி ஸ்ரீனிவாசன் பேட்டியளித்துள்ளார். தமிழக பாஜவுக்கான தலைவரை தகுந்த நேரத்தில் தலைமை அறிவிக்கும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி தெரிவித்துள்ளார்.

Related Stories: