தமிழகம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை ஆணையர் ஆய்வு Oct 08, 2019 கூட்டு ஆணையாளர் சேலம் மாவட்ட அட்டூர் அரசு மருத்துவமனை சுகாதார துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இணை ஆணையர் அன்புச் செல்வி ஆய்வு மேற்கொண்டுள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ள உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து அன்புச்செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவர்களுக்கு டிடிவி தினகரன் பாராட்டு
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய ராட்வெய்லர் நாய்களை உரிமம் இல்லாமல் உரிமையாளர் வளர்த்து வந்துள்ளார் : ராதாகிருஷ்ணன்
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூரில் தந்தை இறந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்தார்..!!
பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்களுக்கு வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்