தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு போலி டிக்கெட் மூலம் விமானத்தில் பயணிக்க முயன்ற இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு போலி டிக்கெட் மூலம் விமானத்தில் பயணிக்க முயன்ற இளைஞரை கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் விமான ஊழியர்கள் டிக்கெட்டை சோதனை செய்ததில் சிக்கினார்.

Related Stories: