இந்தியா இணையவழி பல்மருத்துவ தகவல் சேவை, செல்பேசி செயலியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் Oct 07, 2019 ஹர்ஷவர்தன் ஆகியோர் தில்லி டெல்லி: இணையவழி பல்மருத்துவ தகவல் சேவை, செல்பேசி செயலியை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் தொடங்கி வைத்தார். பார்வை குறைபாடு உடையவர்களுக்கான ப்ரைல் குறிப்பேட்டையும், ஒலிப்பதிவையும் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார்.
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்