இணையவழி பல்மருத்துவ தகவல் சேவை, செல்பேசி செயலியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: இணையவழி பல்மருத்துவ தகவல் சேவை, செல்பேசி செயலியை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் தொடங்கி வைத்தார். பார்வை குறைபாடு உடையவர்களுக்கான ப்ரைல் குறிப்பேட்டையும், ஒலிப்பதிவையும் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார்.

Related Stories: