ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளிடம் பினைக் கைதியாக இருந்த 3 இந்தியப் பொறியாளர்கள் விடுவிப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளிடம் பினைக் கைதியாக இருந்த 3 இந்தியப் பொறியாளர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - தலிபான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து 3 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவம் - தலிபான் இடையே கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டி கீழ் 3 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories: