திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த திருமாறன் என்பவர் கைது

திருச்சி: திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த திருமாறன் என்பவர் கைது செய்யப்பட்டு்ள்ளார். இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பஜனை மாட தெருவை சேர்ந்த திருமாறனை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: