விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். இடைத்தேர்தல் நடைபெறுவதை அடுத்து பாதுகாப்புக்காக துணை ராணுவப் படையினர் 500 பேர் விக்கிரவாண்டி வந்துள்ளனர். தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 500 துணை ராணுவப் படையினர் வர உள்ளனர் என மாவட்ட கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: