மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை

மும்பை: மும்பை மெட்ரோ ரயில் பணிக்காக ஆரே காடுகளில் உள்ள மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆரே காடுகளை வெட்ட அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Related Stories: