சென்னை : சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது,
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள வருமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.