உளுந்தூர்பேட்டை கயிலாச நாதர் குளத்தில் குளிக்க சென்ற 12 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை கயிலாச நாதர் குளத்தில் குளிக்க சென்ற மேரி என்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார். குளத்தில் மூழ்கி உயிரிழந்த 12 வயது சிறுமி மேரியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: