இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்களிடம் கடலோரக் காவல்படை விசாரணை

சென்னை : இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்களிடம் கடலோரக் காவல்படை விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 18 பேரும் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளனர்.

Related Stories: