கலைஞர் நினைவு அருங்காட்சியகம் திருவாரூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு திறக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: திமுக தலைவர் கலைஞர் நினைவு அருங்காட்சியகம் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலப்பத்திரப்பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளுக்கு முன்பு அருங்காட்சியகம் தயாராகிவிடும் என்று கூறியுள்ளார்.

Related Stories: