காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார்: நாராயணசாமி

மதுரை: ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற பிரதமர் மோடியின் குறிக்கோள் எடுபடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காந்தி உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் என்று விமர்சித்துள்ளார்.

Related Stories: