பீகாருக்கு வந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை

பீகார்: பீகாருக்கு வந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹாஜிபூருக்கு வந்த அமைச்சர் பாஸ்வானை முற்றுகையிட்டு வெள்ள நிவாரண நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: