தமிழகம் நெல்லை அருகே வீட்டிற்குள் லாரி புகுந்து பெண் உயிரிழப்பு Oct 02, 2019 நெல் வீட்டில் நெல்லை நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே கோவிலூத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி வீட்டுக்குள் புகுந்ததில் தாமரைச்செல்வி(65) என்பவர் உயிரிழந்தார். சீதாலட்சுமி, மகேஸ்வரி, குந்தலவடிவு உள்ளிட்ட 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது யாரும் உரிமை கோர ழுடியாது சான்றிதழ்கள் சந்தைப் பொருள் அல்ல : உயர்நீதிமன்றம்
யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு..!!
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!