நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா ஜாமீன் மனு: அக்.14-ம் தேதி ஒத்திவைப்பு

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக கைது செய்யப்பட்ட உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் ஆகியோர் தாக்கல் செய்துள்ள உயர்நீதிமன்ற கிளை ஜாமீன் மனுவின் விசாரணையை அக்டோபர்.14-ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: