காஞ்சி சங்கர மடம் சார்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில், காஞ்சி சங்கர மடம் சார்பில் 15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த பல்நோக்கு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: