கொசவம்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர் மரணம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொசவம்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைதாகி மண்டபத்தில் வைக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சையது இப்ராஹிம் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார்.

Related Stories: