முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் தீர்ப்பு வழங்க உள்ளார்.

Related Stories: