குற்றம் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை Sep 29, 2019 நகை கொள்ளை வீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் ஆசிரியர் Maduranthakam காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கருங்குழியில் ஆசிரியர் அந்தோணியம்மாள் வீட்டின் பூட்டை உடைத்து 75 சவரன் நகைகள் மற்றும் ரூ.55,000 பணம் திருடப்பட்டுள்ளது.
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்