ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூரில் கானாறு ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த கீழ்மத்தூரில் கானாறு ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி திலீப் குமார் (14), மணிகண்டன் (13) ஆகியோர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏரி, குளத்தில் மூழ்கி 7 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: