சென்னையில் பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஜெயகோபாலை தொடர்ந்து மேலும் 4 பேர் கைது

சென்னை: சுபஸ்ரீ வழக்கு மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனி(50), சுப்பிரமணி(50), சங்கர்(35), லட்சுமிகாந்த்(38) ஆகிய அனைவரும் கொடி கட்டுவது, பேனர் வைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதால் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜெயகோபால் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளது.

Related Stories: